ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் வீட்டின் பிரதான வாசலில் கடுகு எண்ணெய் விளக்கி ஏற்றினால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும்.
கடுகு எண்ணெயில் விளக்கேற்றினால் வீட்டில் நிதி பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருக ஆரம்பிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றினால் வீட்டில் எதிர்மறை சக்தியின் நீங்கி, நேர்மறை ஆற்றல் பரவும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றினால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் குறைந்து நன்மைகள் வர ஆரம்பிக்கும்.
மதநம்பிக்கையின் படி, வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கடுகு எண்ணெய் விளக்கேற்றினால் நோய்கள் வராது என்று சொல்லப்படுகிறது.
பித்ரு தோஷம் நீங்க ஞாயிற்றுக்கிழமை அன்று அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள்.
வாஸ்துபடி ஞாயிற்றுக்கிழமை அன்று வடகிழக்கு திசையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!
பெட் ரூமில் ராதை, கிருஷ்ணன் படம் வைக்கலாமா?
செல்வம் குவிய! செவ்வாய்க்கிழமை அரிசி தானம்; 1 கைப்பிடி கூட போதும்
வீட்டில் ரோஜா செடி இருக்கா? வாஸ்துபடி இதை மட்டும் செய்யக் கூடாது