பெண்கள் இரு கால்களிலும் 3 விரல்களில் மெட்டி அணிவதை விரும்புகிறார்கள். இது திருமண வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் மற்றும் நன்மை பயக்கும்.
பெண்கள் உடைந்த மெட்டியை ஒருபோதும் அணியக்கூடாது. இது திருமண வாழ்க்கையை மோசமாக பாதிக்கலாம்.
மெட்டியை பண்டிகை நாட்களில் மாற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மெட்டியை மதியம் 12 மணிக்கு முன் மாற்றுவது நல்லது. அதன் பிறகு ஒருபோதும் மாற்றவே கூடாது.
மெட்டி உடைந்திருந்தால் உடனே அதை மாற்றி விடுங்கள். உடைந்த மெட்டியை அணிவது அசுபமாக கருதப்படுகிறது. அது எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.
ஜோதிடத்தின் படி, பெண்கள் இரண்டு கால்களிலும் ஒரு மெட்டி தான் அணிய வேண்டும்.
ஜோதிடத்தின்படி, மெட்டி வெள்ளியில் தான் அணிய வேண்டும். தங்கத்தில் ஒருபோதும் அணியக் கூடாது.
வீட்டில் பிரதான கதவு இந்த திசையில் திறந்தால் செல்வம் குவியும்!!
இல்லத்தரசிகளுக்கு முக்கிய தகவல்; இந்த திசையில் உணவு சமைக்காதீங்க!!
துளசியை சுற்றி வருவதால் இவ்வளவு நன்மைகளா?
சனிக்கிழமை தானம் செய்யக்கூடாதவை!!