பூஜையில் பயன்படுத்திய தேங்காயை குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறருக்கு காணிக்கையாக கொடுக்கலாம். இப்படி செய்தால் வழிபாட்டின் பலனை பெறலாம்.
பூஜைக்கு வைத்த தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தலாம் இது இந்துக்களின் நடைமுறையில் உள்ளன.
பூஜைக்கு பயன்படுத்திய தேங்காயை மீண்டும் நைவேத்தியமாக பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பூஜையில் பயன்படுத்தப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அதை உடனே ஓடும் நீரில் போட்டு விடுங்கள். அதை ஒருபோதும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.
பூஜையில் வைத்த தேங்காயை வீட்டின் பிரதான நுழைவாயிலில் கட்டினால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும் மற்றும் பசுவுக்கு உணவாக கூட கொடுக்கலாம்.
கண் திருஷ்டி போக்க பலர் தேங்காய் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட தேங்காயை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.
பூஜைக்கு வைத்த தேங்காயை திருமணம் போன்ற வேறு எந்த சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்துவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.
கோயில் அல்லது புனித தலங்களில் இருந்து பெறப்படும் தேங்காயை ஒருபோதும் பிறருக்கு கொடுக்கக் கூடாது. இதனால் ஆசீர்வாதங்கள் குறையும்.
தேங்காயை கடவுளுக்கு படைக்கும் முன் அதன் நாரை நீக்க வேண்டும். அது நல்ல பலனை தரும்.
அதிர்ஷ்டம் கிடைக்க! வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும்?
செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?
பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க
கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!