Tamil

கோயிலுக்குப் போறீங்களா?

பொதுவாக நாம் கோயிலுக்குப் போனால், சாமி கும்பிட்டு, பூஜை செய்த பிறகு, கோயில் பிரகாரத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து தியானம் செய்வோம்.

Tamil

படிக்கட்டில் தியானம்

இன்னும் சிலர், கோயில் படிகளில் அமர்ந்து தியானம் செய்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

Image credits: Pinterest
Tamil

படிக்கட்டில் உட்கார்ந்தால்...

ஆனால், கோயில் படிகளில் சிறிது நேரம் அமர்ந்தால் மன அமைதி மட்டுமல்ல, அதோடு பல நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Image credits: X
Tamil

கோயிலின் சிகரம்

கோயிலின் சிகரங்கள், கடவுள் சிலையின் முகங்களாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் கோயில் சிகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Image credits: Getty
Tamil

கோயில் படிகள்

அதேபோல, கோயில் படிகள் கடவுளின் திருவடிகளாகக் (சரண பாதுகையாக) கருதப்படுகின்றன. அதனால், அந்த இடம் மிகவும் புனிதமான இடமாகச் சொல்லப்படுகிறது.

Image credits: Our own
Tamil

கடவுளின் அருள்

கோயில் படிகளில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டால், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடவுளின் அருள் பார்வை உங்கள் மீது இருக்கும்.

Image credits: instagram
Tamil

இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்

கோயில் படிகளில் அமர்ந்து ஒரு மந்திரத்தைச் சொல்ல வேண்டும். 'அனாயாஸேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் | தேஹாந்தே தவ ஸான்னித்யம் தேஹி மே பரமேஸ்வரம் ||' இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்.

Image credits: socail media
Tamil

மந்திரத்தின் அர்த்தம்

இதன் பொருள்: 'வலியில்லாத மரணம், யாசகம் இல்லாத வாழ்க்கை, இறைவனின் சந்நிதியில் மரணம்' ஆகியவை எனக்கு கிடைக்க வேண்டும் பரமேஸ்வரா என்பதாகும்.

Image credits: pexels

திருமணத்தன்று மழை பெய்வது நல்லதா? கெட்டதா?

பூஜைக்கு வைத்த தேங்காயை என்ன செய்யலாம்?

அதிர்ஷ்டம் கிடைக்க! வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும்?

செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?