பூஜையை நின்று கொண்டு செய்வது அவசரப்படுவதின் விளைவு என்பதால், உட்கார்ந்தபடி வழிபடுவது தான் சரியானதாகும்.
சாஸ்திரத்தின் படி உட்கார்ந்தபடி வழிபடுவது தான் சரியானதாக கருதப்படுகிறது. ஒரு பாயை விரித்து கூட பூஜை செய்யலாம்.
பலர் தெய்வங்களின் சிலையை அலமாரியில் வைத்து நின்று வழிபடுவார்கள். ஆனால் சிலையை உயரத்தில் வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.
எப்போதும் அமர்ந்தபடி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவே பூஜை செய்வதற்கான சரியான வழியாகும்.
பூஜை செய்யும்போது அமைதியான மனதுடன், தியானத்துடன் தொடங்குங்கள்.
சிலைக்கு ஆரத்தி எடுக்கும் போது மட்டும் எழுந்து நிற்க வேண்டும் அப்போதுதான் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.
இடது கண் துடித்தால் அதிர்ஷ்டமா? ஜோதிடம் சொல்லும் உண்மை
கோவிலில் கற்பூரம் தானம் செய்தால் இத்தனை நன்மைகளா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
வாஸ்து: பெண்கள் எந்த திசையில் கால் வைத்து தூங்கினால் வீட்டுக்கு நல்லது