life-style
சிக்கு கோலம் இதுபோன்ற சிவராத்திரி நாட்களில் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. பல புள்ளிகள் வைத்து போடப்பட்ட தேரில், ஊர்வலம் வரும் சிவங்கம் போல் நீங்கள் கோலமிடலாம்.
சங்கு மீது லிங்கம் இருப்பது போல், அதனை அன்னம் சுமந்து செல்வது போல் இருக்கும் கோலம் எளிமையான மட்டும் அல்ல அழகானதும் கூட.
லிங்கத்தை சுற்றி ஒளி வீசுவது போல் உள்ளது. மேலும் லிங்கத்தில் வில்வம், சூலம் போன்றவை இருப்பது சிறப்பு.
கலர் ஃபுலாக பூக்கள் மற்றும் லிங்கம் வரையப்பட்டுள்ளது. இது எளிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகும் இருக்கும்.
தாமரை மலர் மீது சிவ லிங்கம் இருப்பது போல் இருக்கும் இந்த கோலம் உங்கள் வீட்டு பூஜை அறையை பிரகாசிக்க வைக்கும்
சிவலிங்கத்தின் தலையில் பிறை உள்ளது. அதே போல் இந்த கோலம் மிகவும் பிரகாசத்துடன் உள்ளதால் பார்ப்பதற்கு மன அமைதி கிடைக்கும்.
சிவ பெருமானின் வாகனமான நந்தியை நவராத்ரி தினத்தில் உங்கள் வீட்டில் கோலமாக வரைந்து வழிபடுவது மிகவும் நல்லது.