இந்த '5' பேருக்கு தவறுதலாக கூட உதவி செய்யாதீங்க - சாணக்கியர்
life-style Feb 20 2025
Author: Kalai Selvi Image Credits:adobe stock
Tamil
சாணக்கியர் கொள்கை
சாணக்கிய நிதியில், தவறுதலாக கூட உதவி செய்யக் கூடாத ஐந்து பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்தால் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.
Image credits: adobe stock
Tamil
பேராசை பிடித்தவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை பிடித்த நபர்களுக்கு ஒருபோதும் உதவ வேண்டாம். அப்படிப்பட்டவர்கள் உங்கள் உதவியுடன் மற்றவருக்கு தீங்கு செய்யலாம்.
Image credits: Getty
Tamil
சோம்பேறிகள்
சோம்பேறியாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சாணக்கியர் சொல்லுகிறார். நீங்கள் இத்தகைய நபர்களுக்கு உதவினால் அந்த நபர் இன்னும் சோம்பேறி ஆகுவார்.
Image credits: Getty
Tamil
போதைக்கு அடிமையானவர்கள்
போதைக்கு அடிமையானவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். போதை பொருட்களுக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எனவே அவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
Image credits: Getty
Tamil
கெட்ட குணம் உள்ளவர்கள்
கெட்ட குணம் உள்ள நபர்களிடமிருந்து விலகி இருங்கள். மேலும் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாதீர்கள். இல்லையெனில் உங்கள் குணம் கேள்வி குறியாகும்.
Image credits: Getty
Tamil
சுயநலவாதிகள்
சுயநலவாதிகளுக்கு ஒருபோதும் உதவி செய்ய வேண்டாம். அவர்கள் தங்களுக்காக வாழ மற்றவர்களை பயன்படுத்துவார்கள்.