life-style
பெற்றோர்கள் தாங்கள் பேசும் வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியர் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்லவே கூடாது. இல்லையெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வராது.
குழந்தைகள் முன் எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். அதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் முன் ஒருபோதும் சண்டையிடக்கூடாது என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
வீட்டு சூழல் சரியாக இல்லை என்றால் அது குழந்தைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
சாணக்கியர் கூற்றுப்படி, பெற்றோர்கள் குழந்தைகள் முன் பிறரை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது. அது அவர்களது மனதில் எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தும்.
சாணக்கியர் கூற்றுப்படி, குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது. இதனால் குழந்தைக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதை குறையும்.
பெற்றோரின் நன்நடத்தை குழந்தைகளின் குணாதிசத்திற்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளம் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.