கோடையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பொடியை மோரில் கலந்து குடித்து வந்தால் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கும்.
200 கிராம் ஆளி விதைகள், 1 ஸ்பூன் சீரகம், 10-12 மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆளி விதைகளை குறைந்த வெப்பத்தில் 3-4 நிமிகடங்கள் வறுக்க வேண்டும்.
பிறகு ஆறியது மிக்ஸி ஜாரில் அதை போட்டு அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.
இந்த பொடியை நீங்கள் கண்ணாடி ஜாரில் போட்டு வைத்தால் பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து தினமும் குடித்து வரலாம்.
பழுப்பு அரிசி vs வெள்ளை அரிசி: எது எடையை குறைப்பதில் பெஸ்ட்!
உங்க குழந்தைக்கு ப்ரெண்ட்ஸ் இல்லையா? அப்ப இத சொல்லி கொடுங்க
10 நிமிடத்தில் மூக்கில் உள்ள ஒயிட் ஹெட்ஸை நீக்கலாம்!
மென்மையான இட்லி செய்முறை: 7 டிப்ஸ்!