life-style

பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்கள்:

Image credits: our own

பங்கர் கோட்டை, ராஜஸ்தான்

அதிக பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இந்த இடத்தின் உள்ளே, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் இந்திய தொல்லியல் துறை கூட செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image credits: our own

குல்தாரா கிராமம், ராஜஸ்தான்

இந்த கிராமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாக 1825-ல் இருந்தே கூறப்படுகிறது. அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறுவதால் இந்த கிராமத்தின் உள்ளே செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள்.
 

Image credits: our own

டவ் ஹில், குர்சியோங், மேற்கு வங்காளம்:

டார்ஜிலிங்கில் உள்ள குர்சியோங்கில் இருக்கும் விக்டோரியா பாய்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் டவ்ஹில் பெண்கள் பள்ளி ஆவிகளின் வசிப்பிடமாக நம்பப்படுகின்றது. 

Image credits: our own

டுமாஸ் கடற்கரை, குஜராத்:

குஜராத்தில் உள்ள டுமாஸ் கடற்கரையின் கருப்பு மணல் பல ஆண்டுகளாக பல மர்மங்களுடன் தொடர்புடையது. இங்கு இரவு நேரத்தில் ஆவிகள் உலவுவதாக கூறுகிறார்கள்.

Image credits: our own

ஜதிங்கா, அசாம்:

இங்கு  பறவைகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில்  அம்மாவாசை இரவுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தரையில்  விழுந்து மரணிக்கிறது. இதன் மர்மம் தற்போது வரை விலகவில்லை.

Image credits: our own

லம்பி தேஹார் சுரங்கங்கள்:

சுண்ணாம்புச் சுரங்கமாக இருந்த இந்த இடத்தில், அங்கு இறந்த தொழிலாளர்களின் ஆவி சுற்றி வருவதாக நம்ப படுகிறது. இரவு நேரங்களில் அலறல் மற்றும் வினோதமான சத்தம் கேட்கிறது.

Image credits: our own

அக்ரசென் கி பாவோலி, புது தில்லி

இந்த கலைநயம் மிகுந்த இடத்தில நிழலில் பதுங்கியிருக்கும் பேய்கள் மற்றும் சாத்தானிய பேய்களால் இது வேட்டையாடப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். 

Image credits: our own

டிசோசா சால், மும்பை

இந்த இடத்தில் ஒரு பெண்ணின் ஆவி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இரவில் மக்களை பின்தொடர்வதாகவும்... சூரியன் உதித்த பின்னர் மறைந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.

Image credits: our own
Find Next One