ஏசி அறையில் இருக்கும் போது உடல் வியர்க்காமல் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இழக்கக்கூடும். இதனால் நீரிழிப்பு, தலைவலி ஏற்படும்.
Image credits: Pinterest
Tamil
ஆக்ஸிஜன் குறைவு
ஏசி புதிய காற்றை உற்பத்தி செய்யாததால், ஆக்ஸிஜன் அளவு குறைகிறது, பழைய காற்றை அதிகரிக்கிறது. இதனால் தலைவலி சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
வறண்ட காற்று
ஏசியானது அறையை குளிர்விக்க காற்றில் இருந்து ஈரப்பதத்தை நீக்கி காற்றை உலர்த்திவிடும். வறண்ட காற்று நாசிப் பாதையை எரிச்சலடையச் செய்யும், தலைவலியை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
காற்றின் தரம்
ஏசியை சுத்தம் செய்யாவிட்டால் மோசமான காற்றின் தரத்தை வெளியிடும். இதன் விளைவாக தூசி, பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைகளை
பரப்பும்.
Image credits: Pinterest
Tamil
சைன்ஸ் பிரச்சினை
வறண்ட குளிர்ந்த காற்று சைனஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதனால் தலைவலி ஏற்படும். அதுவும் குறிப்பாக கண்கள், நெற்றி, கன்னங்களைச் சுற்றி தான்.
Image credits: FREEPIK
Tamil
குளிர்ந்த காற்று
ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று நேரடியாக முகம், கழுத்து மற்றும் தலையில் படும்போது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி தலைவலியை உண்டாக்கும்.
Image credits: FREEPIK
Tamil
தசை பதற்றம்
ஏசி இருக்கும் அறையில் இருப்பது ரத்த ஓட்டம், தசைகளை கட்டுப்படுத்தி கழுத்து மற்றும் உச்சந்தலையில் தசை பதற்றத்தை ஏற்படுத்தும், தலைவலியை உண்டாக்கும்.