health
உங்களுக்கு ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருக்கும் சமயத்தில், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
கற்பூரத்தின் வாசனை மிகவும் கடுமையானது என்பதால், அதை அதிகமாக முகர்ந்து பார்த்தால் மூக்கில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகமாகும்.
கற்பூரத்தை நீண்ட நேரம் முகர்ந்து பார்த்தால் அதன் கடுமையான வாசனை மூக்கிற்குள் சென்று தலை சுற்றலை ஏற்படுத்தும்.
கற்பூரத்தை முகர்ந்தால் அதிலிருந்து வரும் மணம் உங்களது உடலுக்குள் சென்று வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
குழந்தைகள் கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் அது அவர்களது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
உங்களுக்கு வலுவு பிரச்சனை இருந்தால் நீங்கள் ஒருபோதும் கற்பூரத்தை முகர்ந்து பார்க்க வேண்டாம். ஏனெனில் இது வலிப்பு பிரச்சனை தூண்டும்.