Tamil

இயர்போன் இப்படி மட்டும் யூஸ் பண்ணாதீங்க!! ரொம்ப டேஞ்சர்

Tamil

உலக சுகாதார அமைப்பின் கூற்று

உலக அளவில் 100 கோடி மக்களுக்கு கேட்கும் திறன் பாதிப்புக்கு ஹெட்ஃபோன் தான் காரணம். 100 டெசிபலுக்கு அதிகமாக சத்தம் வைத்து கேட்டால் காது செல்கள் பாதிக்கப்படும்.

Image credits: Freepik
Tamil

அதிக சத்தம் காதுக்கு தீங்கு!

இயர்போனில் அதிக சத்தத்துடன் மியூசிக் கேட்பது காதுகளில் செல்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிக சத்தம் காதுகளுக்கு நல்லதல்ல.

Image credits: Getty
Tamil

காதில் இருக்கும் திரவம்

அதிக ஒலி அலையானது காது ட்ரம் வழியாக சென்று காதுக்குள் இருக்கும் கோக்லியாவை அடையும். இதில் இருக்கும் திரவமானது ஒலி அலைகள் காரணமாக நகர்ந்து விடும்.

Image credits: Getty
Tamil

கேட்கும் திறன் குறைவு!

அதிக ஒலியை கேட்கும் போது காதில் இருக்கும் செல்கள் திரியலாம். இதன் விளைவாக கேட்கும் திறன் குறைந்து விடும்.

Image credits: Getty
Tamil

இதில் கவனம்!

நீங்கள் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை 95 டெசிபல் ஒலி கேட்டால் கேட்கும் திறனை இழக்க நேரிடும் கவனமாக இருங்கள்.

Image credits: Getty

வொர்க் ஃபரம் ஹோம்ல வேலை செய்றவங்கள பாதிக்கும் நோய்கள்!!

கல்லீரல், சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் பழங்கள் இவைதான்

எலுமிச்சைத் தோலை உள்ளங்காலில் தேய்த்தால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

இந்த வைட்டமின் குறைபாடு முகத்தை கருப்பாக மாத்திடும்!