இரவில் ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலையிலிருந்து வெப்பம் நீங்க உடல் குளிர்ச்சி அடையும் இதனால் சளி, காய்ச்சல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் வரும்.
ஈரமான தலையுடன் இரவு தூங்கினால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். இதன் காரணமாக காலையில் விழுந்தவுடன் கனமாக உணர்வீர்கள்.
இரவில் ஈரமான தலையுடன் தூங்கினால் உச்சந்தலையில் பூஞ்சை தொற்று மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
முடியில் ஈரப்பதம் இருந்தால் முடியும் வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்தல் மற்றும் உடைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஈரமான கூந்தலுடன் இரவு தூங்கினால் முடியில் சிக்கல் ஏற்படும். காலையில் எழும்போது முடி உதிர்ந்து கரடு முரடாக இருக்கும்.
ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலையணை ஈரமாகி பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதனால் சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும்.
ஈரமான தலையுடன் தூங்கினால் சளி உண்டாகும. இதனால் தூக்கம் பாதிக்கப்படும்.
கருமை நீங்கி முகம் பொலிவுற அரிசி மாவு ஃபேஸ் பேக்!!
ஆயில் ஸ்கின்னுக்கு பெஸ்ட் ஃபேஸ் மாஸ்க் இதுதான்.. ட்ரை பண்ணி பாருங்க
முகத்திற்கு மஞ்சள் போட்டால் இப்படி ஒரு நன்மையா? புதுசா இருக்கே!
பருக்கள் நீக்கும் உருளைக்கிழங்கு தோல்; எப்படி யூஸ் பண்ணனும்?