இரவு தூங்கும் முன் முடியை வாருவதால் முடி சிக்காகது மற்றும் உடையாது. இது தவிர, முடி ஆரோக்கியமாக வளர ஊக்குவிக்கும்.
Image credits: Pinterest
Tamil
இரத்த ஓட்டத்தைத் தூண்டும்
நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் முன் தலைமுடியை வாரினால் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும், தூக்கத்தை தூண்டும்.
Image credits: adobe stock
Tamil
அழுக்குகளை நீக்கும்
தூங்கும் முன் தலைமுடியை வாரினால் நாள் முழுவதும் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் அகற்றப்படுகின்றன.
Image credits: Getty
Tamil
மன அழுத்தத்தை குறைக்கும்
முடியை மென்மையாக சீவுவதால் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் ஓய்வை ஊக்குவிக்கும்.
Image credits: social media
Tamil
முடியின் முனையில் பிளவுகள் வராது!
இரவு தூங்கும் முன் தலைமுடியை வாருவதால் முடியின் முனையில் பிளவுகள் வருவது தடுக்கப்படும்.
Image credits: Freepik
Tamil
உச்சந்தலையின் ஆரோக்கியம் மேம்படும்
இரவு தூங்கும் உங்களது தலைமுடியை சீவினால் உச்சந்தலையில் இறந்த செல்கள் மற்றும் பிற அசுத்தங்கள் நீக்கப்பட்டு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.