மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் மாநாட்டில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வேவ்ஸ் மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் என ரஜினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
தனது வாழ்வில் பல சவால்களை திறம்பட, தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றிபெற்ற மோடி ஒரு போராளி என ரஜினி தெரிவித்தார்.
உள்நாட்டு பிரச்சனைகள் மட்டுமல்ல சர்வதேச பிரச்சனைகளையும் மோடி திறம்பட சமாளித்துள்ளதாக ரஜினி கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கும் மோடி சரியான பதிலடி கொடுப்பார் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ரஜினி தெரிவித்தார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்றும் இரக்கமற்ற செயல் என்றும் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய அனுஷ்கா ஷர்மாவின் 7 படங்கள்!
பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து!
ஷாருக்கான் மார்வெலில் இணைகிறாரா?