Tamil

பெட்ரோல், டீசல் விலை உயர்வு?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மே 15-ம் தேதிக்குள் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Tamil

மாதம் ரூ.30,000 கோடி நஷ்டம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.30,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: ANI
Tamil

போர் சூழலிலும் உயரவில்லை

போர் காரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 126 டாலராக உயர்ந்தது. அப்போது கூட பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

Image credits: ANI
Tamil

தேர்தல் முடிந்ததால் விலை உயர்வா?

5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், விலை உயர்வுக்கு அரசு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு விலை உயரும் என்பது உறுதியாக தெரியவில்லை.

Image credits: stockPhoto

தினமும் 2GB டேட்டா.. 20GB போனஸ்.. ஆஃபர்களை வாரி வாரி வழங்கும் ஜியோ.!

வரி விலக்கு - கட்டாயம் அளிக்க வேண்டிய கூடுதல் ஆவணங்கள் இவைதான்!

கொட்டிய லாபம்; ரூ.12 டிவிடெண்ட்டை அறிவித்த எல்ஐசி

ரூ.13 விலையில் IPO - முதலீட்டார்களுக்கு பண மழை