இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மே 15-ம் தேதிக்குள் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
business May 10 2026
Author: Rayar r Image Credits:ANI
Tamil
மாதம் ரூ.30,000 கோடி நஷ்டம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.30,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Image credits: ANI
Tamil
போர் சூழலிலும் உயரவில்லை
போர் காரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 126 டாலராக உயர்ந்தது. அப்போது கூட பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
Image credits: ANI
Tamil
தேர்தல் முடிந்ததால் விலை உயர்வா?
5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், விலை உயர்வுக்கு அரசு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு விலை உயரும் என்பது உறுதியாக தெரியவில்லை.