விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!

விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!

Published : Apr 10, 2026, 02:02 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்து அதிரடி சோதனை நடத்தினர். காரைக்குடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அவரது காரை நிறுத்திய அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளின்படி சோதனையிட்டனர். சுமார் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வின்போது, விஜய் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ அல்லது ஆவணங்களோ ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அவரைச் செல்ல அனுமதித்தனர். இந்தத் திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், தகவலறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் உண்டானது.

04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...
03:40மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் கேம்பெய்ன்! நடுத்தர மக்களின் நாடி பிடித்த முதல்வர்.!
03:52மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற விஜய்.! சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.!
03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
03:15பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்
03:06தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !
03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!