விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!

விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!

Published : Apr 10, 2026, 02:02 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்து அதிரடி சோதனை நடத்தினர். காரைக்குடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அவரது காரை நிறுத்திய அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளின்படி சோதனையிட்டனர். சுமார் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வின்போது, விஜய் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ அல்லது ஆவணங்களோ ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அவரைச் செல்ல அனுமதித்தனர். இந்தத் திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், தகவலறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் உண்டானது.

03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!