பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி

Published : Mar 30, 2026, 11:00 PM IST

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பெண்கள், தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, ''இன்னொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என பரபரப்பாக கூறியுள்ளார்.

03:23ரோட் ஷோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
03:26அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி
03:11ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
02:43ஒரே ஃபேமிலியில் இருந்து களம் காணும் 3 வேட்பாளர்கள்... 2026 தேர்தலில் இப்படி ஒரு குடும்ப அரசியலா?
04:02சென்னையில் வீதி வீதியாக சென்ற விஜய்.! அண்ணா! அண்ணா! என பின் தொடர்ந்த பெருங்கூட்டம்.!
04:11இது நாடா? இல்லை காடா?... விஜய் வருகையால் ஸ்தம்பித்த பெரம்பூர் பகுதி
03:41தலைவா கெட்டப்பில் வந்த தளபதி.! வெள்ளை சட்டையில் வந்து மனுத்தாக்கல்.!
04:16பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல்.. அங்கிருந்தே தேர்தல் பரப்புரையைத் துவக்கினார் Vijay....
04:15ஜூலி மீது வழக்கு தொடுத்த தவெக ....விஜயிடம் மன்னிப்பு கேட்கும் ஜூலி?! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி