பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி

Published : Mar 30, 2026, 11:00 PM IST

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பெண்கள், தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, ''இன்னொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என பரபரப்பாக கூறியுள்ளார்.

04:08ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த்! | TN Elections 2026
01:53நீலாங்கரையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் தவெக தலைவர் விஜய்! | TN Elections 2026
05:29திருவான்மியூரில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் அஜித் குமார்! | Actor Ajith
02:58தேர்தல் எதிரொலி....வெறிச்சோடிய ராமேஸ்வரம் ! - பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்ட முக்கிய இடங்கள்
04:03திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...
02:10ஒருநாள் முழுவதும் இலவச பயணம்.! யார் யாருக்கெல்லாம் தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க.!
02:02சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
03:35தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
03:57கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
03:13இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!