பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி

Published : Mar 30, 2026, 11:00 PM IST

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பெண்கள், தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, ''இன்னொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என பரபரப்பாக கூறியுள்ளார்.

04:01எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!
02:09தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS
03:34ரூட்டை மாற்றிய அண்ணாமலை.! தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்? மலைக்க வைக்கும் திருப்பங்கள்.!
02:58ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
04:36"இப்போ போட்டி திமுகக்கும் தவெகவுக்கும் மட்டும்தான்!" – விஜய் பரபரப்பு பேச்சு
04:41"தற்குறி கூட்டம் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது!" – விஜய் கடும் விமர்சனம்
04:25திருச்சியில் கர்ஜித்த விஜய்! எதிர்க்கட்சிகளை அடித்து நொருக்கிய அதிரடி உரை | TVK VIJAY
03:18தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? 🤫 கஸ்தூரிராஜா கொடுத்த அதிரடி பதில்! | Dhanush Politics Entry?
03:14Annamalai: புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? பின்னணியில் 'செம' மாஸ்டர் பிளான்! தவெக 2.0 வெயிட்டிங்!
04:07திருச்சிக்கு வரும் முதலமைச்சர் விஜய்! புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!