
கல்வித் தந்தை, கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் சென்று மலர் தூவி, மாலை அணிவித்து நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினார்.