தூத்துக்குடியில் கொதிகலன் வெடித்து விபத்து - 2 பேர் பலி..!!

 
Published : Oct 18, 2016, 12:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தூத்துக்குடியில் கொதிகலன் வெடித்து விபத்து - 2 பேர் பலி..!!

சுருக்கம்

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 5வது கொதிகலன் திடீரென வெடித்து சிதறியது.  இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த 2பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!