தூத்துக்குடியில் கொதிகலன் வெடித்து விபத்து - 2 பேர் பலி..!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 12:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தூத்துக்குடியில் கொதிகலன் வெடித்து விபத்து - 2 பேர் பலி..!!

சுருக்கம்

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 5வது கொதிகலன் திடீரென வெடித்து சிதறியது.  இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த 2பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!