விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!

Published : Jun 23, 2026, 09:00 PM IST

திருச்சி காவிரியாற்றில், மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கும், அதற்கு முட்டுக்கட்டை போடாத மத்திய அரசுக்கும் எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி
08:48ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் ! நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு
02:05தமிழகத்தை நோக்கிப் பாயும் சர்வதேச முதலீடுகள்? முதல்வர் விஜய்யை சந்தித்த கஜகஸ்தான் தூதர் !
06:20மருத்துவத்துறையில் அதிரடி மாற்றம்......முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கி அதிரடி!
03:40CM Vijay| மருத்துவர்களுக்கு மகுடம் சூட்டிய முதல்வர்...நடுநாயகமாக அமர்ந்த ஜனநாயகன்! வைரலாகும் வீடியோ
05:49சென்னை விமான நிலையத்தில் உருக்கமான தருணம்: வியட்நாம் விபத்தில் பலியான 2 தமிழர்களுக்கு மலரஞ்சலி!
07:42"அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
03:38மேடையை விட்டு கீழே இறங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்... பாராட்டில் குவியும் மக்கள்!
04:53அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய வசதிகள்: மேடையில் மாஸ் காட்டிய அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!
06:04அண்ணா திமுகவுல இருந்துதானே ஆட்டைய போட்டுட்டு இருக்கா..! சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்