விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!

Published : Jun 23, 2026, 09:00 PM IST

திருச்சி காவிரியாற்றில், மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கும், அதற்கு முட்டுக்கட்டை போடாத மத்திய அரசுக்கும் எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!
10:23"இது மன்னராட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி!" – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி
09:26அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
03:34"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!
08:36சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கேள்வி