“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

Published : May 27, 2026, 07:03 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். “அமைச்சரவையில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்னும் வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “பதவிக்காக நாம் ஓடமாட்டோம். அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆனது வரலாற்றுச் சம்பவம். யார் எவ்வளவு விமர்சித்தாலும் அதற்கு செவி சாய்க்க வேண்டாம்” எனக் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டணிக்குள் சமநிலை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையே தனது பேச்சின் மூலம் திருமாவளவன் வலியுறுத்தினார்.

01:59கடந்த திமுக ஆட்சியை போல தவெக அரசிலும் தொடரக் கூடாது ! முதல்வர் விஜய்யை எச்சரிக்கும் அண்ணாமலை !
01:35பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!
03:10TN Govt Scheme: 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
03:58TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..
03:38பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!
01:26Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !
03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?