“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

Published : May 27, 2026, 07:03 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். “அமைச்சரவையில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்னும் வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “பதவிக்காக நாம் ஓடமாட்டோம். அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆனது வரலாற்றுச் சம்பவம். யார் எவ்வளவு விமர்சித்தாலும் அதற்கு செவி சாய்க்க வேண்டாம்” எனக் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டணிக்குள் சமநிலை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையே தனது பேச்சின் மூலம் திருமாவளவன் வலியுறுத்தினார்.

09:06தவெக-விற்கு ஆதரவா ?...நல்லது நடந்தால் வரவேற்பேன் ...தீமை நடந்தால் எதிர்ப்பேன் ! வைகோ அதிரடி பேட்டி
02:10வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
01:59Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
08:54"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
04:07பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!
07:08"சமூக ஊடக கவர்ச்சி முடிவுக்கு வரும்..." - ஆட்சி குறித்து மேடையில் பேசிய DMK தலைவர் MK Stalin!
03:51"என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்!" OPS அதிரடி பேச்சு!
05:43வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..
02:21சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
03:34"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்