கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி  200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!

கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி 200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!

Published : Mar 26, 2026, 05:03 PM IST

அரசு மறைக்க முயன்ற அந்த 288 பக்க அறிக்கையின் நகலை, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார். அதில், அது தற்கொலை அல்ல, கொலை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. "அறிக்கை கலைஞரின் கைக்கு எப்படி கிடைத்தது?" என்று தமிழக அரசியலே திகைத்து நின்றது. அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்கியது.

03:05எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்.. பிரசாரத்தை தொடங்கினார்.
04:29அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!
03:16மஹா விஷ்ணு கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ! தமிழக கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு !
01:06கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்
02:56கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
03:00நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை
03:54நாங்கள் திமுகவுடன் நிற்போம் ...அழுத்தமான ஆதரவு கொடுப்போம் ! கமலஹாசன் பேட்டி
05:42கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்
04:32தேர்தலில் மநீம போட்டியிடவில்லை; அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்