பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!

பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!

Published : May 04, 2026, 06:10 PM IST

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை "விசில் புரட்சி" ஏற்படுத்தியுள்ளது என ஆதர்வ அர்ஜுனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தை ஆட்டிப்படைத்த அவதூறு அரசியலும், பொய்யான பிரச்சாரங்களும் இன்று மக்களின் விழிப்புணர்வால் முற்றிலும் காணாமல் போயுள்ளன எனவும் அவர் குறப்பிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் பெண்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய இந்தப் புரட்சி, ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்று்ம பெண்களும் பெண்களும் இணைந்து வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடியது, ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான விதையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

03:20தனியாக நின்று சாதனை படைத்துள்ளார் விஜய் ! விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகர் பெருமிதம்
01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
02:10விசில் அடித்து கொண்டாடிய விஜய் தந்தை எஸ்ஏசி.! தளபதி வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்.!
01:47தேர்தல் முடிவுகள் விஜய் இல்லத்தில் பரபரப்பு ! தளபதி வீட்டருகே குவிந்த பாதுகாப்பு படை வீரர்கள் !
02:16விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை
02:38ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
03:27ராஜரத்தினம் மைதானத்தில் வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் !
02:41"டெபாசிட்" தப்புமா? தரிக்கெட்டுப் போகுமா? - தேர்தல் களத்தின் அனல் பறக்கும் கணக்குகள்!