தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடகத்தூரில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, தன்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்களை சௌமியா அன்புமணி அவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.