கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்

Published : Mar 25, 2026, 06:47 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னை எழும்பூரில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். "மக்களுக்காக நாளைய தீர்ப்பை எழுதப்போவது தலைவர் விஜய் தான்" என்று அப்போது நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, மாநிலத்தை ஆளும் வல்லமை மிக்க ஒரே சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும், கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' சின்னத்தை முன்னிறுத்தி, 2026-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் விஜய்யின் வெற்றிக்கொடி பறப்பது உறுதி என்பதைத் தனது பாணியில் விசில் அடித்து உற்சாகமாக வெளிப்படுத்தினார். 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவரது இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் தொண்டர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!