ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

Asianet News Tamil  
Published : Jul 17, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

சுருக்கம்

Primary school teachers demonstration in Karur

கரூர் 

காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடற்ற, வெளிப்படையான முறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  

PREV
click me!

Recommended Stories

எமிஸ் தளத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன?
ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு