ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

 
Published : Jul 17, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

சுருக்கம்

Primary school teachers demonstration in Karur

கரூர் 

காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடற்ற, வெளிப்படையான முறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!