நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

Published : Mar 19, 2026, 08:04 PM IST

போயஸ் கார்டன்' டிசம்பர் 6-ஆம் தேதி மாலையிலிருந்தே போயஸ் கார்டன் பகுதியில் ஒருவிதமான நிசப்தம் நிலவியது. ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அன்று நள்ளிரவு 2 மணி அளவில், தமிழக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீசார் போயஸ் கார்டனைச் சூழ்ந்தனர். கார்டன் கதவுகள் பலமாகத் தட்டப்பட்டன. "சட்டத்தின் கடமையைச் செய்ய வந்திருக்கிறோம்" என்ற குரல் எதிரொலித்தது. தொண்டர்களின் முழக்கங்களுக்கு இடையே, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகத் தனது கைதை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. ஒரு முன்னாள் முதலமைச்சர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது இந்திய அரசியலையே உலுக்கியது.

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!