நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

Published : Mar 19, 2026, 08:04 PM IST

போயஸ் கார்டன்' டிசம்பர் 6-ஆம் தேதி மாலையிலிருந்தே போயஸ் கார்டன் பகுதியில் ஒருவிதமான நிசப்தம் நிலவியது. ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அன்று நள்ளிரவு 2 மணி அளவில், தமிழக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீசார் போயஸ் கார்டனைச் சூழ்ந்தனர். கார்டன் கதவுகள் பலமாகத் தட்டப்பட்டன. "சட்டத்தின் கடமையைச் செய்ய வந்திருக்கிறோம்" என்ற குரல் எதிரொலித்தது. தொண்டர்களின் முழக்கங்களுக்கு இடையே, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகத் தனது கைதை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. ஒரு முன்னாள் முதலமைச்சர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது இந்திய அரசியலையே உலுக்கியது.

03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!
05:14தஞ்சையில் கர்ஜித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! அதிரடி திமுக போராட்டம்!
05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி