நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்

Published : Mar 19, 2026, 08:04 PM IST

போயஸ் கார்டன்' டிசம்பர் 6-ஆம் தேதி மாலையிலிருந்தே போயஸ் கார்டன் பகுதியில் ஒருவிதமான நிசப்தம் நிலவியது. ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அன்று நள்ளிரவு 2 மணி அளவில், தமிழக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீசார் போயஸ் கார்டனைச் சூழ்ந்தனர். கார்டன் கதவுகள் பலமாகத் தட்டப்பட்டன. "சட்டத்தின் கடமையைச் செய்ய வந்திருக்கிறோம்" என்ற குரல் எதிரொலித்தது. தொண்டர்களின் முழக்கங்களுக்கு இடையே, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகத் தனது கைதை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. ஒரு முன்னாள் முதலமைச்சர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது இந்திய அரசியலையே உலுக்கியது.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை