புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி

புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி

Published : Jul 15, 2026, 07:02 PM IST

திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சார மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அவரது விமர்சனங்களுக்குக் காரசாரமான பதிலடி கொடுத்தார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அவரது பேட்டியின் முக்கியக் பகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !
06:12வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்
05:50எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!