
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சார மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அவரது விமர்சனங்களுக்குக் காரசாரமான பதிலடி கொடுத்தார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அவரது பேட்டியின் முக்கியக் பகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.