அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி

அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி

Published : Apr 30, 2026, 08:00 PM IST

மத்திய இணை அமைச்சரும், அவினாசி சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான எல். முருகன் அவர்கள் கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை. திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி மற்றும் கோபம் அதிக வாக்குப்பதிவுக்குக் காரணம். இரட்டை என்ஜின் (Double Engine) அரசாங்கத்தின் மூலம் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு சிபிஐ-க்கு (CBI) மாற்றப்பட்டது குறித்த கருத்துக்கள். மத்திய அமைச்சர் எல். முருகன் பேட்டியில் தெரிவித்தார் .

03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!