சென்னையில் நடைபெற்ற அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்தினார். சமத்துவமும் திராவிட அடையாளமும் வளர்த்த பண்டிதரின் சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்நிகழ்வின் பிரத்யேகக் காட்சிப் பதிவுகள்.