"மாட்டுக்காக போராடினோம்..இப்ப தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம்"..மெர்சல் காட்டும் மெரினா இளைஞர்கள் ..!

 
Published : Mar 31, 2018, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
"மாட்டுக்காக போராடினோம்..இப்ப தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம்"..மெர்சல் காட்டும் மெரினா இளைஞர்கள் ..!

சுருக்கம்

merina protest person speaks about their protest

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக மெரினாவில் சில  இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விவேகானந்தர் இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி போராட்ட்த்தில் ஈடுபட்டு உள்ளனர்.

காவிரி விவகாரத்திற்காக முகநூல் வழியாக இணைந்து போராட்டத்திற்கு வந்தோம்  என்றும்,மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம்  என இளைஞர்கள்  சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்று கூடினர் 

இவர்கள்  அனைவரும் முகநூல் மூலம் ஒன்று திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை  தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட  இளைஞர்களை போலீசார்  கைது  செய்தனர் 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!