
காஞ்சிபுரம் மாவட்டத்தில் லாரி மூலம் மணல் அள்ளுவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டபாணி என்பவர் லாரி மூலம் மணல் அள்ளத் தொடங்கியுள்ளார்
இதனால் பாதிப்புக்கு உள்ளான சீனிவாசன் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை பதிவு செய்த காவல் துறையினர் லாரி உரிமையாளர் தண்டபாணியை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.