
நாங்கள் திமுகவுடன் நிற்போம் . எனக்கு கிடைக்கும் சீட்டுக்காக இல்லை . நான் சீட்டு வேண்டு என்றும் இல்லை .தெடர்ந்து அழுத்தமான ஆதரவு கொடுப்போம் , தோழாக இருப்போம் . நெருக்கடி என்பது தமிழ்நாட்டிற்கே வந்திருக்கிறது அதை மாற்றதான் இந்த மாற்றம் என அண்ணா அறிவாலயத்தில் கமலஹாசன் பேட்டி.