2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், முந்தைய திமுக அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் பாய்ந்தன. புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு மூலம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.