பரபரப்பு: வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்...

 
Published : Jul 27, 2018, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
பரபரப்பு: வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்...

சுருக்கம்

Husband killed his wife scold him for not going work

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை, கணவரே உலக்கையால் அடித்து கொன்றுள்ளார். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் சண்முகசுந்தரத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

வேலைக்கு போகாமல் வெட்டியாக இருப்பதாக திட்டிய மனைவியை, கணவரே உலக்கையால் அடித்து கொன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!