
வியட்நாம் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் உடல்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. அவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.