தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

 
Published : Dec 15, 2016, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

சுருக்கம்

தன் நெஞ்சி மீதுஅம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

ஜெயலலிதா  மறைவையொட்டி , ஈரோடு  மாவட்டம் கோபியை அடுத்த அக்கரைபாளையத்தை  சேர்ந்தவர்  முத்தான் .  இவருக்கு  பழனிசாமி  என்ற  மகன்  உள்ளார்.

நாற்பது  வயது மதிக்கத்தக்க  பழனிசாமி   ஒரு  மாற்றுத்திறனாளி. இவர்   முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  மீது   தீராத  பற்று கொண்டவர்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவை  கேள்விப்பட்ட  நாள் முதலே ,  மிகவும் சோகமா  காணப்பட்டுள்ளார்.

மேலும் , ஜெயலலிதாவின் மறைவிற்காக, மொட்டை  போட்டு  சாங்கியம்  செய்துள்ளார்  என்பது   குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   நேற்று  வீட்டில் யாரும் இல்லாத நேரமா   பார்த்து , விஷம்  குடித்து  தற்கொலை  செய்துள்ளார்.

அவர்  இறக்கும்  போது, அம்மாவின்  நினைவாக , அம்மா படம் போட்ட, காலண்டரை  ,  தன் நெஞ்சு  மீது  வைத்தே  உயிர்  விட்ட  சம்பவம் அனைவரையும்   கலங்க  வைக்கிறது......

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்.. வேலூர் உச்சக்கட்ட பாதுகாப்பு
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு