விவசாயிகளே இத்தனை நாள்களாக காத்திருந்தது போதும்! இதோ உடனே மின் இணைப்பு பெற வழி...

 
Published : Jul 17, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
விவசாயிகளே இத்தனை நாள்களாக காத்திருந்தது போதும்! இதோ உடனே மின் இணைப்பு பெற வழி...

சுருக்கம்

farmers do this to get electric connection soon

நாகப்பட்டினம்

விவசாயிகள் விரைந்து மின் இணைப்பை பெற நாகப்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதன் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு விருப்பக் கடிதத்துடன், வருவாய் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எமன் ரூபத்தில் வந்த கார்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.! 3 பெண்கள் ஸ்பாட் அவுட்!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!