ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

Published : Apr 09, 2026, 04:02 PM IST

எடப்பாடி பழனிசாமியின் அண்மைய பேச்சுகள் திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் அவசர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது ஆவேசமாகப் பேசிய அவர், "நாங்கள் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரின் (கலைஞர் கருணாநிதி) பரம்பரை" என்று குறிப்பிட்டு, திமுகவினர் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்தார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதி காட்டிய துணிச்சலை நினைவூட்டிய அவர், ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் சாடினார்.

04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
03:53முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:09சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!
03:29எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்
04:41திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்