ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

Published : Apr 09, 2026, 04:02 PM IST

எடப்பாடி பழனிசாமியின் அண்மைய பேச்சுகள் திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் அவசர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது ஆவேசமாகப் பேசிய அவர், "நாங்கள் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரின் (கலைஞர் கருணாநிதி) பரம்பரை" என்று குறிப்பிட்டு, திமுகவினர் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்தார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதி காட்டிய துணிச்சலை நினைவூட்டிய அவர், ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் சாடினார்.

05:24புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி
05:09விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
05:28தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ! ரகசிய ஆலோசனையின் பின்னணி என்ன?
06:52முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் விடுத்த நேரடி சவால்! சென்னையில் அனல் பறந்த பேட்டி!
08:50பின்னடையும் மக்கள் நலன்? அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த சிபிஎம் சண்முகம் ! பரபரப்பு பேட்டி
04:28ஆட்சியில் இருந்து நீக்கலாம்...மக்கள் மனதில் இருந்து எங்களை நீக்க முடியாது ! சேகர்பாபு அதிரடி பேச்சு!
04:10கர்மவீரர் காமராஜர் சிலைக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் சி. ஜோசப் விஜய்!
03:13தாய் மாமன் தங்க மோதிரம்! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க!
08:32வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்
08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி