காவிரி விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்? என்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.