விதவிதமான போராட்டம் நடத்தப்போகும் மருத்துவர்கள்; அடுத்த மாதம் வரை பக்கா பிளான் ரெடி...

Asianet News Tamil  
Published : Aug 02, 2018, 06:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
விதவிதமான போராட்டம் நடத்தப்போகும் மருத்துவர்கள்; அடுத்த மாதம் வரை பக்கா பிளான் ரெடி...

சுருக்கம்

Doctors are going to held in different type of protests in coming days

பெரம்பலூர்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டு கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை விதவிதமான போராட்டங்களை நடத்த மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். என்னென்ன போராட்டம் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...

வருகிற 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் போராட்டம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

20-ஆம் தேதி தர்ணா போராட்டம், 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம், 27-ஆம் தேதி பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர வேறு பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம், செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம், செப்டம்பர் 21-ஆஅம் தேதி எந்த வித சிகிச்சைப் பணிகளிலும் ஈடுபடாமல் முழு வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்
எடப்பாடி தொகுதியில் களம் காணும் இபிஎஸ்..! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..