விதவிதமான போராட்டம் நடத்தப்போகும் மருத்துவர்கள்; அடுத்த மாதம் வரை பக்கா பிளான் ரெடி...

 
Published : Aug 02, 2018, 06:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
விதவிதமான போராட்டம் நடத்தப்போகும் மருத்துவர்கள்; அடுத்த மாதம் வரை பக்கா பிளான் ரெடி...

சுருக்கம்

Doctors are going to held in different type of protests in coming days

பெரம்பலூர்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டு கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை விதவிதமான போராட்டங்களை நடத்த மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். என்னென்ன போராட்டம் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...

வருகிற 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் போராட்டம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

20-ஆம் தேதி தர்ணா போராட்டம், 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம், 27-ஆம் தேதி பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர வேறு பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம், செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம், செப்டம்பர் 21-ஆஅம் தேதி எந்த வித சிகிச்சைப் பணிகளிலும் ஈடுபடாமல் முழு வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி
மெழுகுவர்த்தி, டார்ச் லைட் தயாரா வச்சுக்கோங்க.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி வரை மின்தடை.!