"நாங்க மட்டுமா தோத்தோம்.. ஸ்டாலின் கூட தான் தோத்தார், பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தோத்தாங்க..." - தேர்தல் தோல்வி குறித்து சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசிய அதிரடியான மற்றும் நெகிழ்ச்சியான பேச்சு!