
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுகொண்டார். அதன் பின்னர் மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பதவியேற்றனர்.