புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Published : Jun 25, 2026, 12:00 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் சார்பில், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க 300 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் 164 டீசல் பேருந்துகளும், 136 சிஎன்ஜி (CNG) பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை செய்தி மக்கள் தொடர்புத் துறை (TN DIPR) வெளியிட்டுள்ள இந்த நிகழ்வில், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!