Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?

Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?

Published : May 29, 2026, 11:02 AM IST

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்வதற்கு தவெக அரசு அதிரடியாகத் தடை விதித்து, திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!
05:14தஞ்சையில் கர்ஜித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! அதிரடி திமுக போராட்டம்!
05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி