
பாஜகவின் கணக்கின்படி அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் என்றும் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு அதனை செயல்படுத்தி விட்டார்கள் என தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா பெரியார் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரெல்லாம் வளர்த்த இயக்கத்தை காலி செய்ய வேண்டும் என்று பாஜகவினர் முடிவு செய்து எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அதில் வெற்றி பெற்று விட்டார்கள் என புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி தெரிவித்தார்.