“3 தொகுதிகளிலும் 3-வது இடத்தை பிடித்தது பா.ஜ.க.”

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
“3 தொகுதிகளிலும் 3-வது இடத்தை பிடித்தது பா.ஜ.க.”

சுருக்கம்

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் புதுவையில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதியிலும் கடந்த 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.  

இதில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது,

இன்று காலை 11 மணி நிலவரப்படி

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக 16,434, திமுக 11,647, பா.ஜ.க.432, தேமுதிக 95 வாக்குகளும்,

தஞ்சையில் 70,517, திமுக 47,685, பா.ஜ.க.1,253, தேமுதிக 590 வாக்குகளும்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 28,856, திமுக 20,946, பா.ஜ.க.1,640, தேமுதிக 1,136 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதன் மூலம் அதிமுக முன்னிலையிலும், திமுக 2 வது இடத்திலும், தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க.3 தொகுதிகளிலும் 3வது இடத்தில் உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி