அட கடவுளே! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published : Jun 03, 2025, 07:33 AM ISTUpdated : Jun 03, 2025, 07:37 AM IST
power shutdown 02

சுருக்கம்

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

தமிழகம் முழுவதும் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

கோவை மாவட்டம்

எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

ஈரோடு மாவட்டம்

கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.

மேட்டூர்

சித்தூர், பூலாம்பட்டி, நீர்நிலைகள், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, மொரசப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

புதுக்கோட்டை மாவட்டம்

ஆவுடையார்கோயில் , அமரடக்கி, வல்லவாரி, நாகுடி, கொடிக்குளம் சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை.

சிவகங்கை மாவட்டம்

கானாடுகாத்தான், ஓ. சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர்

விருதுநகர் மாவட்டம்

படிக்கசுவைத்தான்பட்டி - வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மம்சாபுரம் - மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

உடுமலைபேட்டை

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி.

திருச்சி மாவட்டம்

காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்,

தேனி மாவட்டம்

பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர், புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர், வீரமரசம் பேட்டை, பூதலூர், அச்சம்பட்டி, ஊரணிபுரம், பின்னையூர்

பெருங்களத்தூர்

சத்தியமூர்த்தி செயின்ட், திருப்பூர் குமரன் செயின்ட், கஸ்தூரிபாய் செயின்ட், அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், ஈபி காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!